tag:blogger.com,1999:blog-37609672506871294632024-03-08T08:20:54.579-08:00அறிவு நூல்கள்நாளை விடியும்http://www.blogger.com/profile/10001525431337006925noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3760967250687129463.post-41736552267223818082010-08-16T10:45:00.000-07:002010-08-16T10:47:02.874-07:00<a href="http://3.bp.blogspot.com/_0i4osZcI9Os/TGl5ju3Z_HI/AAAAAAAAABY/TtfQqy0Klbk/s1600/kaagitha+oppantham.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 252px;" src="http://3.bp.blogspot.com/_0i4osZcI9Os/TGl5ju3Z_HI/AAAAAAAAABY/TtfQqy0Klbk/s320/kaagitha+oppantham.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5506065674219945074" /></a>நாளை விடியும்http://www.blogger.com/profile/10001525431337006925noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3760967250687129463.post-38304780944016070302008-09-20T23:24:00.000-07:002008-09-21T00:02:33.066-07:00நூல் விமர்சனம் _ செயபாசுகரன்தரைவாழ் உயிhpனங்களில் மிகப்பொpயதும்.<br />மனிதர்களால் வேக வேகமாக அழிக்கப்பட்டு<br />வருவதுமான யானைகளைப் பற்றிய இந்நு}லை<br />மிகச் சிறந்ததொரு ஆவண நு}லாகவே கருதலாம், இந்<br />நு}லாசிhpயர்களான ச, முகமது அலி. க, யோகானந்த்<br />இருவரும் இணைந்து ஆக்கப்பூர்வமான கடின<br />உழைப்பைச் செலுத்தி இதை எழுதியிருக்கிறhர்கள்,<br />யானை எனும் உயிhpனத்தின் நெடுநாள் வரலாறும்.<br />அவற்றின் வாழ்வியல்பும். உலகப்பரப்பில் அவற்றின்<br />உட்பிhpவுகளும். யானைகளின் மீது மனிதர்களால்<br />புனைப்பட்டுள்ள பொய்யான கருத்துகளும். மனிதர்கள் அவற்றை அழித்துவரும்<br />கொஹரமான உண்மைகளும் இந்நு}லில் மிகத்தௌpவாக விவாpக்கப்பட்டுள்ளன,<br />விலங்கினங்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால் மட்டுமே<br />இதுபோன்ற ஒரு நு}லைப் படைக்க முடியும், அவ்வகையில் இந்நு}லின்<br />ஆசிhpயர்கள் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும், கற்பனையில்<br />Zழ்கி எழுதப்பட்ட கதை கவிதை நு}ல்களைக் காட்டிலும் சுற்றுச்சு{ழல் மற்றும்<br />சZகப் பிரச்சினைகளை நேரடியாக முன் வைக்கிற இதுபோன்ற<br />ஆய்விலக்கியங்களே மனித குலத்திற்குக் குறிப்பாகத் தமிழ்மக்களுக்குத்<br />தேவையாக இருக்கிறது நு}லாசிhpயர் குறிப்பிட்டிருப்பதைப் போல,<br />சு{ழலியலில் நமது தமிழ் இலக்கியவாதிகள் எத்தனை விழுக்காடு<br />விழிப்புணர்வுப் பெற்றிருக்கிறhர்கள்ரூ என்கிற கேள்வி நல்லதொரு விடையால்<br />இன்னும் வீழ்த்தப்படாமல் இருக்கிறது, நதியின் புனிதம் குறித்து எழுதுவதற்கு<br />இங்கே எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறhர்கள், ஆனால் அந்த நதிகள்<br />நாசமாக்கப்படுவது குறித்து எத்தனைபேர் எழுதுகிறhர்கள்ரூ இயற்கையின்<br />அழகைக் சிலாகித்துப் பக்கம் பக்கமாக எழுதுவதற்குப் பத்தாயிரம்<br />எழுத்தாளர்கள் உண்டென்றhல். அவ்வியற்கை சகல விதங்களிலும்<br />சீரழிக்கப்படுவது குறித்து எழுதுவதற்கு இங்கே எத்தனை எழுத்தாளர்கள்<br />இருக்கிறhர்கள்ரூ கண்களின் வேலை ரசிப்பது மட்டுமல்லமூ தேவைப்படும் போது<br />கலங்குவதும் தான் என்பதை எந்த அளவுக்கு நமது இலக்கியவாதிகள் நடை<br />முறையில் நி?பித்திருக்கிறhர்கள்ரூ இந்நு}லின் வாயிலாக முகமது அலியும்.<br />யோகானந்தும் உண்மையாகவே கண்கலங்கியிருக்கிறhர்கள், கானுயிர்களை.<br />மிகக் குறிப்பாக யானை எனும் மாபெரும் கானுயிரை மற்றப்<br />படைப்பாளிகளைக் காட்டிலும் அவர்கள் உண்மையாகவும் கூடுதலாகவும்<br />ரசிக்கிறhர்கள், எனவேதான் அவ்வுயிருக்கு நேரும் அவலங்கள் குறித்து<br />அவர்களால் ஒரு ஆய்வு நு}லையே எழுத முடிகிறது, வனவளங்களை அழிக்கும்<br />மரத்திருடர்கள். வனநிலங்களை வளைத்துப்போடும் வேளாண் வித்தகர்கள்.<br />தந்தங்களுக்காக யானைகளைக் கொல்லும் கொஹரக் கொலையாளிகள்<br /><br />ஆகியோhpடமிருந்து மட்டுமல்ல தமிழ்ப் படைப்பாளர்கள் பெரும்<br />பாலோhpடமிருந்தும் நாம் யானைகளைக் காப்பாற்ற வேண்டியவர்களாக<br />இருக்கிறேhம்,<br />யானைக்கு இருக்கும் தும்பிக்கையைத் துதிக்கை என்றும்<br />குறிப்பிடுகிறhர்கள், இறைவனை துதிக்கும் விதத்தில் அந்த உறுப்பை யானை<br />தூக்குவதால் அதற்கு துதிக்கை அதாவது ஃதுதிக்கும் கைழூ என்று பெயர்<br />வைக்கப்பட்டதாம், இறைவன் உட்பட எவனையும் துதிக்கவேண்டும் என்கிற<br />அவசியம் யானைகளுக்கு இல்லை, எதைக் கண்டாலும் உடனே துதிக்கிற<br />தன்புத்தியை மனிதன் அந்தக் கானுயிhpன் மீது சுமத்தி அதன்<br />அசைவுகளுக்குப் புதிய புதிய பொருள்களைப் புனைகிறhன், சிங்க<br />மராட்டியர்களின் கவிதைகளைப் பெற்றுக்கொண்டு சேரத்துத் தந்தங்களைப்<br />பாpசளிப்பார்களாம், அவனொரு கவிதையைப் பாpசளித்தால் அதற்கு ஈடான<br />நீயொரு கவிதையை எழுதித் தருவதை விட்டுவிட்டு யானையின் தந்தத்தைப்<br />பிடுங்கிப் பாpசாகத் தருவது என்ன நியாயம்ரூ மராட்டியாpன் கவிதைக்கும்<br />சேரநாட்டு யானைகளுக்கும் எப்படி வந்தது உறவுரூ தன் தந்தங்களையே<br />பிடுங்கிக் கொடுக்கிற அளவுக்கு எந்த யானையும் கவிதைகளை அதுவும்<br />மராட்டிய மொழிக் கவிதைகளை ரசிக்க இயலுமாரூ தன்னுடைய தந்தங்கள்<br />ஒரு வேற்றுமொழிக் கவிதைக்குப் பாpசாக தரப்பட்டிருப்பது குறித்து<br />தொடர்புடைய யானைகள் மகிழ்ச்சியடைந்திருக்க முடியுமாரூ அப்படிப்<br />பாpசாகத் தரப்படுகிற தந்தங்கள் எடுக்கப்பட்டது இறந்த<br />யானைகளிடமிருந்தாரூ இருந்த யானைகளிடமிருந்தாரூ அன்றைய அரசர்கள்<br />புலவர்களுக்கு யானைகளையே பாpசாகக் கொடுத்ததன் தொடர்ச்சி என்று<br />இதைப் புhpந்துகொள்ளலாமாரூ<br />ஃ<br />கொலைகாரத் திருடர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட<br />ஆயிரக்கணக்கான யானைத் தந்தங்களை கின்யாவின் அதிபர் அராப்மாய் தீ<br />வைத்து எhpப்பது வண்ணப்படமாக இந்நு}லில் பதிவாகியுள்ளது,<br />தந்தங்களால் செய்யப்படும் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதே<br />அந்தத் தீயை Zட்டியதன் பொருள், ஆனால் நாமோ தந்தங்களை பாpசு<br />தந்ததாகப் பாட்டுப்பாடிக் கொண்டிருக்கிறேhம், யானைகளின் நலம் மற்றும்<br />பெருக்கம் என்பது இயற்கைச் சு{ழலின் நலம் என்பதை புhpந்து கொள்ளத்<br />தவறிவிட்டோம் என்பதை இந்நு}ல் சான்றhதாரங்களுடன் விளக்குகிறது,<br />இந்நு}லின் கூடுதல் சிறப்பு இதன் தூய்மையான தமிழ்நடை, சு{ழலியல்.<br />கானுயிர். பேருயிர். வாழ்விடம் போன்ற ஏராளமான சொற்கள் இதன் மொழி<br />யோட்டத்தில் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன, சுற்றுச்சு{ழலின் நலன்<br />விழைந்து எழுதப்பட்டிருக்கும் இந்நு}ல் மொழியின் சுற்றுச் சு{ழலையும்<br />பேணிப் பாதுகாத்திருக்கிறது,<br />இந்நு}லினை முழுமையாகப் படித்து உணரும் நுட்பம் மிக்கவர்கள்<br />யானைகளை அவற்றின் வாழ்விடம் தவிர்த்து வேறு எங்கு பார்த்தாலும் மனிதகுலத்தின் ஆறாpவைக் குறித்து வெட்கப்பட்டே தீரவேண்டும்,நாளை விடியும்http://www.blogger.com/profile/10001525431337006925noreply@blogger.com0